அவன் வைத்திருந்த 9MM என்று அழைக்கப்படும் துப்பாக்கியானது ஜாம் ஆகிவிட்டது. அதனால் அவர் ரிகரை அழுத்தியும் அது சுடவில்லை. இதனால் காசு மற்றும் பெறுமதியான பொருளை எடுத்துக்கொண்டு திருடர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் ஊழியரின் தலையில் சுட முயற்ச்சித்துள்ளனர். துப்பாக்கி மட்டும் வேலைசெய்திருந்தால் அந்த ஊழியர் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார். சாவும் எல்லா நேரத்திலும் வருவது இல்லை ! அதற்கு என்று ஒரு கால நேரம் இருக்கும் போல .... இதனை வைத்துப் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் தான் வளரும்... எதற்கும் காலம் நேரம் அவசியம் என்பார்களே அது இதுதானா ?
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்பது இதுதானா ? ....
அவன் வைத்திருந்த 9MM என்று அழைக்கப்படும் துப்பாக்கியானது ஜாம் ஆகிவிட்டது. அதனால் அவர் ரிகரை அழுத்தியும் அது சுடவில்லை. இதனால் காசு மற்றும் பெறுமதியான பொருளை எடுத்துக்கொண்டு திருடர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் ஊழியரின் தலையில் சுட முயற்ச்சித்துள்ளனர். துப்பாக்கி மட்டும் வேலைசெய்திருந்தால் அந்த ஊழியர் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார். சாவும் எல்லா நேரத்திலும் வருவது இல்லை ! அதற்கு என்று ஒரு கால நேரம் இருக்கும் போல .... இதனை வைத்துப் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் தான் வளரும்... எதற்கும் காலம் நேரம் அவசியம் என்பார்களே அது இதுதானா ?
Labels:
பல்சுவை
