நேற்று(18) கிளிநொச்சிக்கு விஜயம்
மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை புனரமைக்கும் இந்திய
அரசின் உதவி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி சிவபாதகலையக
அ.த.க.பாடசாலையினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு
தெரிவத்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ்,
டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன், ஜி.எல்.பீரிஸ், வட மாகாண ஆளுநர்
சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா, இலங்கைக்கான
இந்திய துணை தூதுவர் மகாலிங்கம், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத்
காரியவசம், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திணைக்களங்களின்
உயரதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்


