இதுகுறித்து
ஐ.பி.எல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமி மிஸ்ரா தனது தவறை
ஒப்புக் கொண்டதாகவும், எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கானை வென்றது குறிப்பிடதக்கது.


