சர்வதேச
போட்டிகளில் விளையாடியபோது இவர்கள் காயமடைந்ததால் சாம்பியன்ஸ் லீக்கில்
அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும் விளையாட முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து
சச்சின் உட்பட 5 வீரர்களுக்கு ரூ.7 கோடி இழப்பீடு தொகை வழங்க இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முன்வந்துள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.



