இதற்கான தாமதம் குறித்து கேட்டபோது 1,900 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்ட மா அதிபரின் ஆலோசனை தமக்குத் தேவையெனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறினர்.
நீதிமன்றத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறத் தேவையில்லையென மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்

