இவ்விரு வீடுகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரரே சபை
அங்கத்தவருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரின்
சகோதரருக்கும் சொந்தமானதாகும்.
நயண நல்மினி (52) எனும் பெண்ணும் அவரின் மகளான காவிந்த்யா
சத்துராங்கனியும் (19) கடந்த ஜனவரி 31- பெப்ரவரி 2 ஆம்
திகதிகளுக்கிடைப்பட்ட நாட்களில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
