இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இரகசிய பொலிஸார்
இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.
மேலும் நூதனசாலை நிலத்திலிருந்து பெறப்பட்ட
ஒரு வகைத் திரவத்தின் படிமம் டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த
வழக்கின் விசாரணை மே மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


