தம்மால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவுக்கு
கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க
வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோஷமெழுப்பினர்.
தற்போது தம்மிடமிருந்து ஒரு கிலோ நெல் ரூபா 22 தொடக்கம் 23 ரூபா வரைக்குமே
கொள்வனவு செய்யப்படுவதாகவும் ஆனால் அந்த நெல் அரிசியாக்கப்பட்டு கிலோ 70
ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அங்கு
தெரிவிக்கப்பட்டது.

தம்புள்ளவில் கோவணத்துடன் விவசாயிகள் பேரணி
Labels:
இலங்கை


