இம் மூன்று இராணுவ வீரர்களுக்கிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாகவே இராணுவ வீரர் ஒருவர் ஏனைய இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்தாக அவர் குறிப்பிட்டார்.
எனவே இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இது ஒரு தீவிரவாத செயல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
