பொதுமக்களும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு.காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை
Labels:
குற்றவியல்


