குளிர் காலநிலை நீடிக்கலாம் - எதிர்வுகூறுகிறது வளிமண்டளவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் குளிர் காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் நிபுணர், கடமைநேர அதிகாரி மெரில் மன்டிஸ் தெரிவித்தார்.

நாடு பூராகவும் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யாது எனவும் வடக்கு, கிழக்காக காற்று வீசுவதாகவும் இதனால் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now