ஆசியக்
கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியில் 6 தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் எதிர் அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.
புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 22ம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.
வங்கதேசம் மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா நேஷனல் வளாகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.
போட்டிகளின் விபரம்:
மார்ச் 11: வங்கதேசம்- பாகிஸ்தான்.
மார்ச் 13: இந்தியா- இலங்கை.
மார்ச் 15: பாகிஸ்தான்- இலங்கை.
மார்ச் 16: இந்தியா- வங்கதேசம்.
மார்ச் 18: இந்தியா- பாகிஸ்தான்.
மார்ச் 20: வங்கதேசம்- இலங்கை.
மார்ச் 22: இறுதிப்போட்டி.
மார்ச் 13: இந்தியா- இலங்கை.
மார்ச் 15: பாகிஸ்தான்- இலங்கை.
மார்ச் 16: இந்தியா- வங்கதேசம்.
மார்ச் 18: இந்தியா- பாகிஸ்தான்.
மார்ச் 20: வங்கதேசம்- இலங்கை.
மார்ச் 22: இறுதிப்போட்டி.
10
முறை நடைபெற்றுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் 5 முறை இந்திய அணியும், 4 முறை
இலங்கை அணியும், ஒருமுறை பாகிஸ்தான் அணியும் கிண்ணத்தை வென்றுள்ளது.