இந்தியா - இலங்கை கடலை கண்காணிக்க ஆளில்லா விமானம்

இந்தியா - இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் புதிய ஆளில்லா உளவு விமானப் படையை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்தியா நிறுவியுள்ளது. இந்த விமானப் படையில் முதல் கட்டமாக 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். கடல் பகுதியை மிகத் துல்லியமாக படம்பிடித்துத் தரும் திறன் கொண்டதாக இந்த விமானங்கள் உள்ளன. இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now