வருடத்தின் 12 மாதங்களிலும் ஏப்ரல் மாதத்திலேயே திடீர் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியிலேயே அதிகளவான திடீர் தீ விபத்து சம்பவங்களும் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இக்காலத்தில் தீ விபத்துக்களில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியிலேயே அதிகளவான திடீர் தீ விபத்து சம்பவங்களும் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இக்காலத்தில் தீ விபத்துக்களில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.