அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி வரியை சிறிலங்கா அரசாங்கம் நேற்று திடீரென அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ பருப்புக்கு 8 ரூபாவும், ஒரு கிலோ சீனிக்கு 5 ரூபாவும், ஒரு கிலோ பூண்டுக்கு 15 ரூபாவும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவினாலும், மீனுக்கான இறக்குமதி வரி 35 சத வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரியை சிறிலங்கா அரசாங்கம் திடீரென அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன், வாழ்க்கைச்செலவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ பருப்புக்கு 8 ரூபாவும், ஒரு கிலோ சீனிக்கு 5 ரூபாவும், ஒரு கிலோ பூண்டுக்கு 15 ரூபாவும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவினாலும், மீனுக்கான இறக்குமதி வரி 35 சத வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரியை சிறிலங்கா அரசாங்கம் திடீரென அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன், வாழ்க்கைச்செலவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.