2040 இல் பூமியை எரிகல் தாக்குவதற்கான சாத்தியம்: நாசா விஞ்ஞானிகள் தகவல் (Pictures, Videos)


2040 பெப்பிரவரி 05 இல் பூமியை, பிரமாண்டமான எரிகல் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2011AG5 என பெயரிடப்பட்டுள்ள இவ் எரிகோள் சுமார் 9 மைல்கல் விஸ்தீரணமுடையதாகும். இவ் எரிகோள் பூமியில் விழுமாயின், பல மில்லியன் கணக்கான உயிர்களை இழக்கவேண்டி ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் தொடர்பான குழுவானது, இவ் எரிகல்லின் பிரயாணப் பாதையை மாற்றுவது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now