
எனினும் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன்
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலையடுத்து இப்பகிஷ்கரிப்பு
கைவிடப்பட்டது.
ரயில்வே உத்தியோகஸ்தர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதாக
இக்கலந்துரையாடலின்போது அமைச்சர் உறுதியளித்தார். அதையடுத்து பகிஷ்கரிப்பை
கைவிட தொழிற்சங்க பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.