
இந்த தொகை கடந்த ஆண்டில் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அசுத்தமான விற்பனை நிலையத்தை நடாத்தி வந்த உரிமையாளர்கள் 5,711 பேருக்கு எதிராக கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 15,000 வகை உணவுப் பொருட்களை பரிசோதகனக்கு உட்படுத்தியதாகவும் அவற்றில் 63 வீதமானவை சிறந்த முறையில் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.