இந்திய கடற்படையால் 9 இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் வைத்து விடுவிக்கப்படும் நேரடி காட்சிகள் (Pics)

எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கை மீனவர்கள், நேற்றைய தினம் (9) சர்வதேச கடற்பரப்பில் காங்கேசன்துறை எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகுகளான லகாஷனா-1, சியானா-9 ஆகிய இரண்டும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now