அரசாங்கத்தை காப்பாற்ற முடியாது!– சரத் பொன்சேகா!



அரசாங்கத்தை காப்பாற்ற முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னம், திமுது ஆட்டிகல கடத்தப்பட்ட சம்பவம் மிகவும் இழிவான செயல்.இதனுடன் தொடர்வில்லை எனக் கூறி அரசாங்கம் இவற்றிலிருந்து தப்பிக்க முடியாது.
இவற்றில் அரசாங்கத்தை பாதுகாக்க எவராலும் முடியாது.நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்க வேண்டியதனை நாம் எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்போம்.
மக்களை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now