
கடத்தல்கள் சம்பவங்களினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டின் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடையும்.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்வங்களினால் நாட்டின் சட்டம்
ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக அவர்
சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் பிரேம்குமார் மற்றும் உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்வில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் பிரேம்குமார் மற்றும் உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்வில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.