
இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு கடற்படை, கடற்படையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி நிலையத்தின் மூலமாக இந்த நாட்டு கடற்படை சர்வதேச ரீதியில் சிறந்த கடற்படை அந்தஸ:தை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.