நாளை ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதிஆஸிப் அலி சர்தாரி மற்றும் அந்த நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.