நாட்டில் அரச அனுசரணையில் அநீதி தலைவிரித்து ஆடுகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சி
பேதங்களை மறந்து அனைத்து மக்களும் அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
நாம் உங்களின் பின்னணியில் இருக்கின்றோம் என சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
தோள்
பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு
தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் ஊடகங்களுக்கு இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.