எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அல்லது, எரிபொருள் நட்டத்தை மின்சார கட்டணப் பட்டியலுடன் இணைக்குமாறு, மின்சாரத்துறை அமைச்சு, நுகர்வோர் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இதுவரையில், மின்சார சபைக்கு 75 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.சீ பர்டிநெண்டஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று தமது தீர்மானத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அல்லது, எரிபொருள் நட்டத்தை மின்சார கட்டணப் பட்டியலுடன் இணைக்குமாறு, மின்சாரத்துறை அமைச்சு, நுகர்வோர் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இதுவரையில், மின்சார சபைக்கு 75 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.சீ பர்டிநெண்டஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று தமது தீர்மானத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.